சரிகமபதநி ........
சரிகமபதநி என்பதன் அர்த்தம் தெரியுமா?
சரிகமபதநி என்பது ஓர் கர்நாடக சங்கீதம்.
அதன் விரிவாக்கம் இங்கே.................
ச-சட்ஜமம் --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம் --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.
ம -மத்யமம் --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம் --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
சரிகமபதநி என்பது ஓர் கர்நாடக சங்கீதம்.
அதன் விரிவாக்கம் இங்கே.................
ச-சட்ஜமம் --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம் --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.
ம -மத்யமம் --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம் --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
No comments:
Post a Comment